Saturday, May 29, 2010

அவள் யார் ????

அழகிற்கோர் இலக்கணம் அவள்
பொறுமையின் சிகரம் அவள்
கவி பாடும் புலவர்-அவளைப்
புகழ் மேடையில் ஏற்றிடுவர்.
நாம் வியக்கும் அணு ஆயுதம்
அவள் முன்னே சிறு ஆயுதம்.
கடையெழு வள்ளல்கள்- அவள்
கொடை முன்னே தோற்றிடுவர்.
அவளுக்கொரு துணையில்லை
உறவினரும் அருகில் இல்லை.
அவள் வளர்த்த பிள்ளைகள்
பலகோடி பேர் உண்டு.
இருந்தும் என்ன பயன்
அவள் சோகம் யாரறிவார்?
கேட்கவும் யாருமில்லை!!!
கேட்டாலும் யாரும் இல்லை!!!!...

அவள் யார் ?????????

4 comments:

  1. விடு கதைன்னா ஓகே ...
    புனைவுன்னாலும் ஓகே ...
    அடி மனதிலிருந்து வந்த ஒண்ணுன்னா ....
    i m sry bro....
    be careful ....
    வரேன் சாந்தன் ...

    ReplyDelete
  2. இது விடுகதை மட்டுமே.
    விடை தெரிந்தால் சொல்லவும்.

    ReplyDelete
  3. பூமி

    ReplyDelete
  4. ம்ம்ம் சரியான விடை.

    ReplyDelete