Wednesday, April 14, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

காரிருள் சூழ்ந்திடும் நடுநிசியில்
ஆறிரண்டு மணியடித்த வேளைதனில்
விழியிரண்டும் மழைதனில் நனைந்திடவே
தன் பணிதனை செவ்வனவெ முடித்ததனால்
வரவேற்கிறாள் புதிய புத்தாண்டை......

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

- சாந்தன்

No comments:

Post a Comment